சுறா - திமிங்கிலம் சண்டைக்குள் நெத்திலிகள் புகுந்து உடம்பை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம்..



சுறா - திமிங்கிலம் சண்டைக்குள் நெத்திலிகள் புகுந்து உடம்பை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம் என தான் மொட்டு உறுப்பினர்களிடம் கூறிக்கொள்வதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் 


நாம் ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைப்பதாக கூறியதை கேட்டு மொட்டு உறுப்பினர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள்  எம்மோடு மோத தயார் என கூறியுள்ளார்கள்.அவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவின் 58 லட்சம் வாக்கு விடயத்தை பார்க்கட்டும் நாம் 62 லட்ச வாக்கு பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம்.சுறா - திமிங்கிலம் சண்டைக்குள் நெத்திலிகள் புகுந்து உடம்பை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம் என  மொட்டு உறுப்பினர்களிடம் கூறிக்கொள்கிறேன் என  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுறா - திமிங்கிலம் சண்டைக்குள் நெத்திலிகள் புகுந்து உடம்பை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம்.. சுறா - திமிங்கிலம் சண்டைக்குள் நெத்திலிகள் புகுந்து உடம்பை புண்ணாக்கிக்கொள்ள வேண்டாம்.. Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.