- News
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம், கஜேந்திரகுமார் MP கோரிக்கை
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை…
- News
நாமல் ராஜபக்சவை, செப்டம்பர் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டார்
ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான பரிவர்த்தனையில் 100 மில்லியன்…
- News
9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொ*லை செய்த சம்பவம்
போதைப்பொருள் உட்கொள்வதற்காக தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம்,…
- News
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்த மக்கள் இப்போது பரிதவித்துப்போய், 220 இலட்சம் மக்களும் நாட்டுக்கு ஒரு மாற்றீடு அரசை தேடிக் கொண்டிருக்கின்றனர்
நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப்…
- News
எரிபொருள், கேஸ் , மருந்து உள்ளிட்டவை இருக்கவில்லை, திறைசேரி காலியாகி வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை நாம் மீண்டும் உயிர்ப்பித்தோம்.. லால் காந்த
எரிபொருள் இருக்கவில்லை,கேஸ் இருக்கவில்லை,மருந்து இருக்கவில்லை,திறைசேரி காலியாகி வங்குரோத்தடைந்த ஒரு…
- News
8 லட்சம் அமெரிக்க டாலரை நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கியதாக நிமல் பெரேரா சத்தியக்கடதாசி மூலம் உறுதி செய்தார் இதனை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும்…
- News
திருடர்களைப் பிடிப்பதால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.. பொருளாதார வளர்ச்சியும் அரச இயந்திரமும் வலுப்பெற வேண்டும்.. – லால் காந்த
கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக…
- News
ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பிஜி நாட்டில் எயிட்ஸ் தொற்று பாரியளவில் அதிகரித்து அங்கு HIV பெருந்தொற்று அவசரநிலையை பிரகடனப்படுத்தப்பட்டது -சுமார் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் என்ற ரீதியில் அதிகரிப்பு
மெத்தம்பெட்டமைன் பயன்பாட்டின் அதிகரிப்புடன் தொடர்புடையதாக எச்.ஐ.வி (HIV) தொற்றுகளும்…
- News
முஸ்லிம் சமூகத்திற்கு நூற்றாண்டு காலமாக இருந்து வந்த அமைச்சரவை பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டமை கவலையளிக்கிறது – சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா
நூற்றாண்டு காலமாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த…
- News
திட்வா அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்து வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மாதம் ரூபா 25,000 என்ற அடிப்படையில் வீட்டு வாடகைக் கொடுப்பனவு தொடரும்..
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த சூழலில் தங்கள் வீடுகள்…
- News
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் என உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்தது
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண…
- News
போதைப்பொருள் கடத்தல்காரரான (கைது செய்யப்பட்ட) வத்தளை ஷாருக்கானுக்கு சொந்தமான 9 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் தடை செய்யப்பட்டு கையகப்படுத்தப் பட்டன
ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் வத்தளை முகமது…
- News
சமூக நீதிக் கட்சி ஏற்பாட்டில் மருதமுனையில் இடம்பெற்ற “இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” பொதுக் கூட்டம்
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக்…
- News
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினரும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா கைது
தெற்கு அதிவேகப்பாதைக்கான 56 பயணிச் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில்…
- News
செப். 25 முதல் 27 வரை பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும்…