- News

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா…
- News

அனுரகுமார திஸாநாயக்கவினாலே சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து மலையக மக்கள் இன்று பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
“இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின்…
- News

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இலங்கை தனது நிலையை மேம்படுத்தியது – பல இடங்கள் முன்னேற்றம் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிவிப்பு
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊழல்…
- News

பூனைக்கு அநியாயம் செய்த நபர் கைது செய்யபட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் .
சமூக வலைதளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய, பூனை ஒன்று…
- News

முடியும் என்றால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; அரசாங்கத்திற்கு சவால் விடுத்த நாமல் ராஜபக்ச – மகா சங்கத்தினரை அரசு அவமதிப்பதாகவும் , திருகோணமலையில் புத்தர் சிலையைப் பாதுகாப்பது தொடர்பான விடயத்தில் பெளத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப் பட்டதாகவும் மேலும் தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்த…
- News

கிரிக்கட் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இன்றைய போட்டி .. அமெரிக்காவை துவம்சம் செய்து பழி வாங்குமா பாகிஸ்தான்? பாகிஸ்தானுக்கு மீண்டும் அதிர்ச்சியளிக்குமா அமெரிக்கா?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் – அமெரிக்கா…
- News

“LGBTQI+ சுற்றுலா ஊக்குவிப்பு கடிதத்தை அரசாங்கம் வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு.”
LGBTQI+ சமூகத்தை மையப்படுத்தி இந்நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த…
- News

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழப்பு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் இன்று…
- News

இலங்கை மற்றும் பிற நட்பு நாடுகளின் கோரிக்கைகளை அடுத்து, T20 உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடும் என அறிவிப்பு வெளியானது.
ICC , PCB மற்றும் BCB ஆகியவற்றுடனான ஆலோசனைகள்…
- News

அரசாங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக பழிவாங்கும் வகையில் செயற்படுவதாக சஜித் பிரேமதாச விசேட அறிக்கை மூலம் தெரிவிப்பு
அரசாங்கம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக பழிவாங்கும் வகையில்…
- News

கம்பஹா பிரதேச சபையின் NPP உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு !
கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின்…
- News

ஆண் போன்று வேடமணிந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 30 வயது பெண், 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் உடன் கைது.
ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில்…
- News

தன்னை பற்றி போலி செய்தி பரப்பப்படுவதாக நடிகை பெஷானி ஏகநாயக்க CID யில் முறைப்பாடு
நடிகை பெஷானி ஏகநாயக்க, சமூக வலைதளங்களில் தன்னை இலக்கு…
- News

திஹாரியில் நடந்த மத்ரசா பட்டமளிப்புக்கு ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்து வந்ததற்கு உலமா கட்சி கடும் கண்டனம்
திஹாரியில் நடந்த மத்ரசா பட்டமளிப்புக்கு அ.இ. ஜம்மியதுல் உலமாவின்…
- News

சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.. திருடர்களைப் பிடிப்பது சற்று கடினம்..” – நலிந்த
கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும்…














