- News
நாமல் ராஜபக்சவை, செப்டம்பர் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டார்
ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான பரிவர்த்தனையில் 100 மில்லியன்…
- News
9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொ*லை செய்த சம்பவம்
போதைப்பொருள் உட்கொள்வதற்காக தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம்,…
- News
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்த மக்கள் இப்போது பரிதவித்துப்போய், 220 இலட்சம் மக்களும் நாட்டுக்கு ஒரு மாற்றீடு அரசை தேடிக் கொண்டிருக்கின்றனர்
நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப்…
- News
எரிபொருள், கேஸ் , மருந்து உள்ளிட்டவை இருக்கவில்லை, திறைசேரி காலியாகி வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை நாம் மீண்டும் உயிர்ப்பித்தோம்.. லால் காந்த
எரிபொருள் இருக்கவில்லை,கேஸ் இருக்கவில்லை,மருந்து இருக்கவில்லை,திறைசேரி காலியாகி வங்குரோத்தடைந்த ஒரு…
- News
8 லட்சம் அமெரிக்க டாலரை நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கியதாக நிமல் பெரேரா சத்தியக்கடதாசி மூலம் உறுதி செய்தார் இதனை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும்…
- News
திருடர்களைப் பிடிப்பதால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.. பொருளாதார வளர்ச்சியும் அரச இயந்திரமும் வலுப்பெற வேண்டும்.. – லால் காந்த
கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக…
- News
ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பிஜி நாட்டில் எயிட்ஸ் தொற்று பாரியளவில் அதிகரித்து அங்கு HIV பெருந்தொற்று அவசரநிலையை பிரகடனப்படுத்தப்பட்டது -சுமார் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் என்ற ரீதியில் அதிகரிப்பு
மெத்தம்பெட்டமைன் பயன்பாட்டின் அதிகரிப்புடன் தொடர்புடையதாக எச்.ஐ.வி (HIV) தொற்றுகளும்…
- News
முஸ்லிம் சமூகத்திற்கு நூற்றாண்டு காலமாக இருந்து வந்த அமைச்சரவை பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டமை கவலையளிக்கிறது – சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா
நூற்றாண்டு காலமாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த…
- News
திட்வா அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்து வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மாதம் ரூபா 25,000 என்ற அடிப்படையில் வீட்டு வாடகைக் கொடுப்பனவு தொடரும்..
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த சூழலில் தங்கள் வீடுகள்…
- News
நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் என உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்தது
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண…
- News
போதைப்பொருள் கடத்தல்காரரான (கைது செய்யப்பட்ட) வத்தளை ஷாருக்கானுக்கு சொந்தமான 9 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் தடை செய்யப்பட்டு கையகப்படுத்தப் பட்டன
ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் வத்தளை முகமது…
- News
சமூக நீதிக் கட்சி ஏற்பாட்டில் மருதமுனையில் இடம்பெற்ற “இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” பொதுக் கூட்டம்
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக்…
- News
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினரும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா கைது
தெற்கு அதிவேகப்பாதைக்கான 56 பயணிச் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில்…
- News
செப். 25 முதல் 27 வரை பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும்…
- News
ஏயார் பஸ் ஊழல்வாதிகளை மட்டுமல்ல , கெண்டைனர் 323 மற்றும் நிலக்கரி ஊழல்வாதிகளையும் விசாரிக்க வேண்டும் …
ஏயார் பஸ் ஊழல்வாதிகளை மட்டுமல்ல , கெண்டைனர் 323…