காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு



குளியாப்பிட்டியவில் உள்ள தனது காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன முப்பது வயதுடைய சுசித் ஜெயவன்ச என்ற இளைஞனின் சடலம் இன்று (07) மாதம்பே பனிரெண்டாவ காப்புக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காதலியின் உறவினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த இளைஞனின் சடலம் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன  இளைஞன் சடலமாக மீட்பு Reviewed by Madawala News on May 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.