ஜனாஸா அறிவித்தல் : மடவளை மதீனா முன்னாள் அதிபர் பாருக் அவர்களின் மகன் நிஹ்மதுல்லாஹ்.


மடவளை பஸார் மதீனா பாடசாலை முன்னாள்  அதிபர் மர்ஹூம்  பாருக் அவர்களின் புதல்வர் நிஹ்மத்துல்லாஹ்
(உட்டு)  39 வயது. இன்று காலாமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாப் ஷிப்லி, ஆஷிக் ஆகியோரின் சகோதரரான இவர் சுகயீனம் காரணமாக இந்தியாவில் வைத்தியம் செய்துவந்த நிலையில் இன்று பகல் உயிரிழந்துள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ்  அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையை பிரகாசமாக்க அவருக்காக துஆ செய்வோம். 

- தகவல் : ஆஷிக் ( சகோதரர்)
ஜனாஸா அறிவித்தல் : மடவளை மதீனா முன்னாள் அதிபர் பாருக் அவர்களின் மகன் நிஹ்மதுல்லாஹ். ஜனாஸா அறிவித்தல் : மடவளை மதீனா முன்னாள் அதிபர் பாருக்  அவர்களின் மகன் நிஹ்மதுல்லாஹ். Reviewed by nafees on June 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.