மடவளை பஸார் மதீனா பாடசாலை முன்னாள் அதிபர் மர்ஹூம் பாருக் அவர்களின் புதல்வர் நிஹ்மத்துல்லாஹ்
(உட்டு) 39 வயது. இன்று காலாமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாப் ஷிப்லி, ஆஷிக் ஆகியோரின் சகோதரரான இவர் சுகயீனம் காரணமாக இந்தியாவில் வைத்தியம் செய்துவந்த நிலையில் இன்று பகல் உயிரிழந்துள்ளார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையை பிரகாசமாக்க அவருக்காக துஆ செய்வோம்.
- தகவல் : ஆஷிக் ( சகோதரர்)
ஜனாஸா அறிவித்தல் : மடவளை மதீனா முன்னாள் அதிபர் பாருக் அவர்களின் மகன் நிஹ்மதுல்லாஹ்.
Reviewed by nafees
on
June 16, 2018
Rating: