அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு புதியதொரு தலைமைத்துவம் நாட்டிற்கு தேவைப்படுவதாக
அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர் இடம்பெற்ற தேனீர் விருந்தில் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து கருத்துவெளியிடுகையில் மேலும் கூறியதாவது,
அரசாங்கத்தின் பிரதான கட்சி சரியான ஒரு மறுசீரமைப்பை செய்யாமல் முன்னேக்கி செல்ல முடியாது . விஷேடமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு நாட்டிற்கு புதிய ஒரு தலைமைத்துவத்திற்குறிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
2020 ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள புதியதொரு தலைமைத்துவமே தேவைப்படுகிறது..
Reviewed by Madawala News
on
May 09, 2018
Rating: