அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் - சிக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை கொண்டு வந்த குற்றச்சாட்டில் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தப்பட்டு avarw விடுவிக்கப்பட்ட நிலையில்,
அவர் கொண்டுவந்த தங்கம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் - சிக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் - சிக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.