கடற்கரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் (35 - 40 வயது நபரின்) சடலம்.



வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 35 - 40 வயதுடையவர் என நம்பப்படுகிறது.
கடற்கரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் (35 - 40 வயது நபரின்) சடலம். கடற்கரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் (35 - 40 வயது நபரின்) சடலம். Reviewed by Madawala News on August 06, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.