நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியினை மீள் கட்டியெழுப்ப தனியாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
ரனில் விக்ரமசிங்க அவர்களாலும் இதை தனியாக செய்ய முடியாது என கூறிய அவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகி இருந்தாலும் அவராலும் தனியாக பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்ப முடியாது என கூறிய அவர் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என குறிப்பிட்டார்.
நேற்று ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியை சந்தித்த போது அங்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டிற்கு தேவை பொது வேளைத்திட்டம் என அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகி இருந்தாலும் தனியாக பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்ப முடியாது !!
Reviewed by Madawala News
on
August 06, 2022
Rating: