எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கொழும்பு மாவட்ட முன்னாள் எம்.பி. ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை களமிறக்க அரசியல் அணியொன்று ஏற்பாடுகளை செய்துவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.
இது தொடர்பில் பல சுற்றுப்பேச்சுகள் நடந்துள்ளன.
ஜனாதிபதியின்
இல்லத்தினை முற்றுகையிட்டமை.
அநுராதபுரத்தில் ஞானக்கா எனப்படும் சோதிடரின் வீட்டை முற்றுகையிட்டமை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் பாதுகாப்புத் துறையினருடன் தனி ஆளாக நின்று முரண்பட்டமை உட்பட்ட பல விடயங்களில் முன்னிலை வகித்து செயற்பட்டு குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளதால், ஹிருணிக்காவை அடுத்த தேர்தலில் போட்டியிடச் செய்ய மேற்படி அரசியல் அணி தயாராகியுள்ளது.
- Thamilan paper ( 03 -07-22
ஜனாதிபதி வேட்பாளராக ஹிருணிக்கா.. I
Reviewed by Madawala News
on
July 03, 2022
Rating: