நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியுடன்,ஜா எல நகரில் பெரும்பாலான பொது மக்களும், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்களும் தங்களது கடமைகள் மற்றும் இதர தேவைகளுக்காக சைக்கிளை தெரிவு செய்வதை காணமுடிந்தது.
இதனால் ஜாஎல பகுதியில் உள்ள சைக்கிள் நிறுவனத்தில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
தற்போது, டாக்டர்கள், வங்கி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சைக்கிளை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள், அந்த நிலை அதிகரித்து வருவதாக, ஜா எல பொலிஸ் நிலைய தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர் கே.டி.எஸ். திரு.பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
#ஜா-எல சைக்கிள் வாங்கவும் நீண்ட வரிசை !
Reviewed by Madawala News
on
July 03, 2022
Rating: