பெண்கள் அமைப்பினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்.



அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவேண்டும், சமையல் எரிவாயு வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டும் எனக் கோரி பெண்கள் அமைப்பினால் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பு செய்தனர்.



பெண்கள் அமைப்பினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம். பெண்கள் அமைப்பினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on December 02, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.