சட்டவிரோதமான முறையில் பணத்தை விநியோகிக்கும் மற்றும் பெறும் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் —
சட்டவிரோதமான முறையில் பணத்தை விநியோகிக்கும் மற்றும்
பெறும் வங்கிக் கணக்குகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது வருமானத்தை இலங்கைக்கு அனுப்பும் போது சட்ட வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பணத்தை விநியோகிக்கும் மற்றும் பெறும் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் —
Reviewed by True Nation
on
December 02, 2021
Rating: