ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும்
பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.றம்ஸி அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (24) இடம்பெற்றது.இதில் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டு மரணித்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்தார்கள்.
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்தவர்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை.
Reviewed by Madawala News
on
November 24, 2021
Rating: