நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து B. பாசித் அஹமட்டிற்கு கௌரவிப்பு.


(யாக்கூப் பஹாத்)

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றிய B. பாசித் அஹமட் என்பவர் கடந்த

முறை நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை (திறந்த)  போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து, நேர்முக பரீட்சையிலும் தேர்வாகி இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளர்.


இன்று கௌரவிப்பு நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் அன்சார் தலமையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில்  பொன்னாடை போர்த்தி, ஞாபக பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து B. பாசித் அஹமட்டிற்கு கௌரவிப்பு.  நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து B. பாசித்  அஹமட்டிற்கு   கௌரவிப்பு. Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.