PHOTOS : தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.


பொதுஹர தேர்தல் வட்டாரத்தின் அளஹிடியாவ கிராம சேவை பிரிவைச் சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார்
35 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் குளியாபிடிய பிரதேச சபையின் பொதுஹர வட்டார உறுப்பினர் சாஜஹான் சலீம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3471927396226901 



கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு பட்டிருந்ததன் காரணத்தினால் மேற்படி 35 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2 வார காலமாக தணிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் முடிந்துள்ள இக்காலப்பகுதியில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் நிலையில் இவரின் இச்செயற்பாட்டிற்கு பெரும்பாலான மக்கள் நன்றி தெரிவிக்கினறனர்.
PHOTOS : தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு. PHOTOS :  தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on October 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.