குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வி !!



இம்முறை தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.


குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாப்தீன் , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிஸ்வி ஜவஹர்ஷா , நஸீர் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.


குருநாகல் மாவட்டத்தில் Nalin Bandara 75,631 J.C.Alawathuwala 65,956 Ashoka Abesinghe 54,512 Thushara Indunil 49,364 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர்.


ரிஸ்வி ஜவஹர்ஷா 48000 ஆயிரம் வாக்குகளையும் நஸீர் 45000 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வி !! குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வி !! Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.