கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 58 பேர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில்,
தெஹிவளை கல்கிஸ்சை மாநகர சபை ஐ தே க உறுப்பினர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ள நிலையில் தெஹிவளை கல்கிஸ்சை நகர சபை ஐ தே க உறுப்பினர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
தெஹிவளை கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினர்களும் ரனிலுக்கு ஆதரவு
Reviewed by Madawala News
on
June 03, 2020
Rating: