தெஹிவளை கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினர்களும் ரனிலுக்கு ஆதரவு



கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 58 பேர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில், 

தெஹிவளை கல்கிஸ்சை மாநகர சபை ஐ தே க உறுப்பினர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ள நிலையில் தெஹிவளை கல்கிஸ்சை நகர சபை ஐ தே க உறுப்பினர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
தெஹிவளை கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினர்களும் ரனிலுக்கு ஆதரவு தெஹிவளை கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினர்களும் ரனிலுக்கு ஆதரவு Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.