மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராட தயார் என சமகி ஜனபல வேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
மக்கள் மீது சுமத்தப்படவுள்ள அழுத்தத்திற்கு எதிராக தாம் ஜனநாயக ரீதியில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த அரசு மக்களுக்கு அழுத்தங்களை வழங்காமல் சலுகைகளை வழங்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் கூறினார்.
அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.
மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராட தயார்
Reviewed by Madawala News
on
May 24, 2020
Rating: