கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 321 ஆனது.



கொரோனா வைரஸ் தொற்றி சிகிச்சை பெற்றுவந்த

மேலும் 61 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.


இதன்படி தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 321ஐ எட்டியது.

ஒரே நாளில் கூடுதலான எண்ணிக்கையில் கொரோனா நோயாளர் குணமடைந்திருப்பது இது முதற்தடவையாகும்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைவரம் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அட்டவணை இதோ..
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 321 ஆனது. கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 321 ஆனது. Reviewed by Madawala News on May 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.