இரானுவத் தளபதி முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை ..



தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் மற்றும் தமது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டு வெளியேறிய  இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.

இரானுவத் தளபதி முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை .. இரானுவத் தளபதி முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை .. Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.