இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் (ஜுனூஸ்) உயிரிழந்தார்.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்தார்.

மருதானையில்  அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்று நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 

74 வயதான B.H.M  ஜூனூஸ் என்ற  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று  ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது

இத்துடன் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் (ஜுனூஸ்) உயிரிழந்தார். இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் (ஜுனூஸ்) உயிரிழந்தார். Reviewed by Madawala News on April 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.