கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு சிகிற்சை அளித்த மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஶ்ரீலங்கன் விமானிக்கு சிகிற்சை அளித்த விஷேட வைத்திய நிபுணர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
குறித்த விஷேட வைத்திய நிபுணர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது !
Reviewed by Madawala News
on
March 20, 2020
Rating: