கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 3 பேர் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு !!
Reviewed by Madawala News
on
March 22, 2020
Rating: