298 பேர் நாட்டை வந்தடைந்தனர்.


இந்தியாவுக்கு யாத்திரை சென்ற 298 பேர் நேற்று (21) 
இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.


டெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 196 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்துள்ளனர்.


இரவு 10.40 மணி அளவில் நாட்டை வந்தடைந்த இவர்கள், இரணைமடு கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
298 பேர் நாட்டை வந்தடைந்தனர். 298 பேர் நாட்டை வந்தடைந்தனர். Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.