இத்தாலியில் இன்றைய தினம் 602 பேர் உயிரிழந்தனர். ( உயிரிழப்பு வரைபு கீழ்நோக்கி போவதாக தெரிவிக்கப்படுகிறது)
இத்தாலியில் கொரோனா வைரஸின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை
தற்போது வரை கிட்டத்தட்ட 5,000 அதிகரித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 59,138 ல் இருந்து 63,928 ஆக உயர்ந்துள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்களன்று இறந்தவர்கள் எண்ணிக்கை 602 அதிகரித்து.
அதேவேளை இறக்கும் மக்களின் விகிதம் குறைந்து வருவதாகத் தெரிகிறது. இது 11 சதவிகித அதிகரிப்பு என்றாலும், வியாழக்கிழமை முதல் எண்ணியல் அடிப்படையில் மிகச் சிறிய உயர்வு, இந்த வரைபில் இது தெளிவான கீழ்நோக்கிய போக்கைக் குறிக்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கன்றனர்.
ஞாயிற்றுக்கிழமை, 651 பேர் இறந்தனர், தொடர்ந்து சனிக்கிழமை 793 பேரும், வெள்ளிக்கிழமை 627 பேரும் இறந்தனர். இதற்கிடையில், நாடு முழுவதும் முதலில் பாதிக்கப்பட்டவர்களில், 7,432 பேர் திங்களன்று முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இத்தாலியில் இன்றைய தினம் 602 பேர் உயிரிழந்தனர். ( உயிரிழப்பு வரைபு கீழ்நோக்கி போவதாக தெரிவிக்கப்படுகிறது)
Reviewed by Madawala News
on
March 23, 2020
Rating: