பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாளங்களில் 54 பேர் பலி



பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாளங்களில் 54 பேர் பலியாகியுள்ளனர்.


கடந்த 48 மணி நேரத்தில் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.


இதுவரை பிரிட்டனில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 6000 த்தை கடந்துள்ள நிலையில் அங்கு மொத்தம் 335 பேர் பலியாகியுள்ளனர்.


கொரோனா வைரஸை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாளங்களில் 54 பேர் பலி பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாளங்களில் 54 பேர் பலி Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.