இவ்வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஆண்டு வரை ஒத்திவைக்க தீர்மானம் !!



இவ்வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஆண்டு வரை உத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஒலிம்பிக் போட்டிகளை  இவ்வருடம் ஜப்பனில் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பீதி காரணமாக அப்போட்டிகளை அடுத்த வருடம் வரை தள்ளிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கனடா அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கன்வே இவ்வருட ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்த நிலையில்  சர்வதேச ஒலிமிக் கமிட்டி இந்த தீர்மானத்தை இன்று அறுவித்துள்ளது.

இவ்வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஆண்டு வரை ஒத்திவைக்க தீர்மானம் !! இவ்வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஆண்டு வரை ஒத்திவைக்க  தீர்மானம் !! Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.