மருத்துவரின் ஆலோசனையின்றி ‘ ஹைடொரொக்ஸிகுலோரோகுயின்’ மருந்தை உட்கொண்ட ஒருவர் மரணம் !!



கொரோனா வைரஸ் தாக்கத்தினை குணப்படுத்த மருத்துவரின் ஆலோசனையின்றி ‘ஹைடொரொக்ஸி குலோரோகுயின்’ மருந்தை உட்கொண்ட ஒருவர் மரணம் மரணமாகியுள்ளார்.


அமெரிக்காவின் ஒரிசோனாவிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


60 நபர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். மருத்துவ ஆலோசனையின்றி குறித்த மருந்தை பாவிக்க வேண்டாம் என அறிவுதுத்தப்பட்டுள்ளது.


மலேரியாவுக்கு பரிந்துரைக்கப்படும் ’ஹைடொரொக்ஸி குலோரோகுயின்’ வைத்தியர்களால் கொரோனாவுக்கு பரிந்துரைக்கப்படும் நிலையில் இது மருத்துவர் ஆலோசனையில் மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும் அறிவிருத்தப்பட்டுள்ளது.



மருத்துவரின் ஆலோசனையின்றி ‘ ஹைடொரொக்ஸிகுலோரோகுயின்’ மருந்தை உட்கொண்ட ஒருவர் மரணம் !! மருத்துவரின் ஆலோசனையின்றி ‘ ஹைடொரொக்ஸிகுலோரோகுயின்’ மருந்தை உட்கொண்ட ஒருவர் மரணம் !! Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.