கட்சித் தலைவரை தீர்மானிக்கும் ஐ. தே. க கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவுபெற்றது.

கட்சித்தலைவரை தீர்மானிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம்
 இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிலையில் , குறிப்பிட்ட கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவுபெற்றது
 மூன்று மணித்தியாளங்களை கடந்து இடம்பெற்ற இந்தக் கூட்டத் தில் இறுதிவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இதேவேளை கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஏகோபித்த கருத்து வெளியிடப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தாமல் கட்சியின் கூட்டத்தினை தலைவர் ரணில் திடீரென ஒத்திவைத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கட்சித் தலைவரை தீர்மானிக்கும் ஐ. தே. க கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவுபெற்றது. கட்சித் தலைவரை தீர்மானிக்கும் ஐ. தே. க  கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவுபெற்றது. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.