அனுராதபுரம். தீராவி , தேவநம்பியதிஸ்ஸபுர என்ற இடத்தில் வசிக்கும் பாஹிர் என்ற சிறுவனுக்கு,
அண்மையில் ஏற்பட்ட கோர விபத்து காரணமாக கழுத்துப்பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் முன்புபோல் இவரால் எழுந்து நடமாடவோ, அன்றாட கடமைகளை தாமாக செய்து கொள்ளவோ முடியாமல் உள்ளது.
இவரை குணமாக்குவதற்கு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது இதற்கு அதிகமாக பணம் தேவைப் படுகிறதுடன்,
அவர்களின் குடும்பம் மிகவும் வறிய குடும்பம் ஆக இருப்பதாக அறிய முடிகிறது.
இவருக்கு சத்திர சிகிச்சை உங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்யவும்.
( வைத்திய சான்றிதல்கள் மற்றும் ஊர் ஜும்மா பள்ளிவாயல் கடிதங்கள் இணைக்கப்படட்டுள்ளதுடன் இது உறுதி செய்யப்பட்ட தகவல் )
கோர விபத்தில் பாதிக்கபட்ட முகம்மத் பாஹிர் இன் அவசர சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.
Reviewed by Madawala News
on
October 21, 2019
Rating: