ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாஸாவுக்கு ஆதரவு
தெரிவிக்கத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நாளை அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.
நாளை காலை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
அதேபோல இதர கட்சிகளுடனும் ஒப்பந்தமொன்று செய்யப்படும் .
நாளை முதல் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் முக்கியமான கூட்டங்களிலும் சந்திரிகா கலந்து கொள்ளவுள்ளார்.
சஜித் பிரேமதாஸாவுடன் சந்திரிக்கா கை கோர்க்கிறார்.. நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Reviewed by Madawala News
on
October 31, 2019
Rating: