சஜித் பிரேமதாஸாவுடன் சந்திரிக்கா கை கோர்க்கிறார்.. நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.


 ஜனாதிபதி வேட்பாளர் சஜித் 
பிரேமதாஸாவுக்கு ஆதரவு
 தெரிவிக்கத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நாளை அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.


நாளை காலை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.


அதேபோல இதர கட்சிகளுடனும் ஒப்பந்தமொன்று செய்யப்படும் .


நாளை முதல் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் முக்கியமான கூட்டங்களிலும் சந்திரிகா கலந்து கொள்ளவுள்ளார்.
சஜித் பிரேமதாஸாவுடன் சந்திரிக்கா கை கோர்க்கிறார்.. நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம். சஜித்  பிரேமதாஸாவுடன் சந்திரிக்கா கை கோர்க்கிறார்.. நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம். Reviewed by Madawala News on October 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.