கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய எமக்கு எந்த தேவையும் இல்லை என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,
கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு எந்த அச்சமும் இல்லை சிரந்தி ராஜபக்ஷ வருவதை விட கோத்தாபய வருவதை நாம் விரும்புகிறோம்.
அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய எமக்கு எந்த தேவையும் இல்லை நாம் வழக்குப்பதிவு செய்யவும் மாட்டோம் அந்த வழக்குடன் எமக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறினார்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய எமக்கு எந்த தேவையும் இல்லை ..
Reviewed by Madawala News
on
October 04, 2019
Rating: