இன்று தபால் மூலம் வாக்களித்து, வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.

இன்று தபால் மூல வாக்களிப்பு நடந்த நிலையில்  தாம் வாக்களித்த 
வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிடும் அரச அலுவலர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தும் இருந்தார்.

இந்நிலையில், இன்று நடந்த தபால் மூல வாக்களிப்பு  செய்த 4 பேர் தாம் வாக்களித்த வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
இன்று தபால் மூலம் வாக்களித்து, வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் தொடர்பில் விசாரணை ஆரம்பம். இன்று தபால் மூலம்  வாக்களித்து, வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்ட  4 பேர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.  Reviewed by Madawala News on October 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.