இன்று தபால் மூலம் வாக்களித்து, வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.
வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிடும் அரச அலுவலர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தும் இருந்தார்.
இந்நிலையில், இன்று நடந்த தபால் மூல வாக்களிப்பு செய்த 4 பேர் தாம் வாக்களித்த வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
இன்று தபால் மூலம் வாக்களித்து, வாக்குச்சீட்டை படம் எடுத்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.
Reviewed by Madawala News
on
October 31, 2019
Rating: