யாழ்பானத்தை இலங்கையின் பிரதான நகரமாக்குவேன் ; பிரதமர்



யாழ்பானத்தை இலங்கையின் பிரதான நகரமாக்க நடவடிக்கை எடுப்பதாக  பிரதமர் ரனில்

விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

யாழ்பானத்தை கேந்திரமாக கொண்ட பாரிய பொருளாதாக  மறுமலர்ச்சியை எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று மயிலடி மீனவர் சமுகத்தை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.


சமூகத்தின் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்ற தமது அரசு நாடு பூராகவும் நடவடிக்கை எடுத்ததாக தற்போது பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்பானத்தை இலங்கையின் பிரதான நகரமாக்குவேன் ; பிரதமர் யாழ்பானத்தை இலங்கையின் பிரதான நகரமாக்குவேன் ; பிரதமர் Reviewed by Madawala News on August 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.