முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம்
அழைப்பானை விடுத்துள்ளது.
வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைவாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைவாக அவருக்கு நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
வஸீம் தாஜுதீன் கேஸ் ; அனுர சேனாநாயக்கவுக்கு நீதிமன்ற அழைப்பானை
Reviewed by Madawala News
on
June 26, 2019
Rating: