ISIS அமைப்பினை முற்றாக ஒழிக்கக்கோரி புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்



புத்தளம் நகரில் தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம்...


இன்று  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர்  கொழும்பு முகத்திடலில்  கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதச்செயலுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

புத்தளம் நகர சபை , புத்தளம் பெரிய பள்ளி , புத்தளம் ஜம்மியத்துல் உலமா ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்து இருந்தது.


ISIS அமைப்பினை முற்றாக ஒழிக்கக்கோரி புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ISIS அமைப்பினை முற்றாக ஒழிக்கக்கோரி புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.