கல்முனை பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; அமைச்சர் ஹரீஸ்



கல்முனை பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் ஹரீஸ்
மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

கல்முனையில் இன்று மாலை தமிழ் முஸ்லிம்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு அசாதாரண நிலை மேலும் வளர்ந்து செல்லாமல் இருக்க வேண்டி சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டார்.

தான் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரி அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி உள்ளிட்ட அனைவருக்கு கதைத்ததாக கூறிய அவர் அங்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கல்முனை பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; அமைச்சர் ஹரீஸ் கல்முனை பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; அமைச்சர் ஹரீஸ் Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.