இலங்கை பௌத்த நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் மனோ கனேசன் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜாதிக மக நிகழ்வில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிடுகையில் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை பௌத்த நாடா இல்லையா தொடர்பில் எமது அமைச்சர் ஒருவர் கூறிய விடயம் தற்போது ஊடகங்களில் நாம் காண்கிறோம். இது பௌத்த நாடுதான்.எனது அரசியலமைப்பிலும் அது கூறப்பட்டுள்ளது. நாம் அரைவாசி தயாரித்துள்ள புதிய அரசமைப்பிலும் பௌத்த மதத்திற்கு உள்ள முன்னுரிமை தொடர்பில் பிரச்சினை படுத்தவில்லை என குறிப்பிட்டார்.
இது பௌத்த நாடு !
Reviewed by Madawala News
on
May 14, 2019
Rating: