பெரும்பான்மை வாலிபர்களிடம் விமல் வீரவன்ச முன்வைத்த உருக்கமான வேண்டுகோள் !

பெரும்பான்மை வாலிபர்களிடம் விமல் வீரவன்ச முன்வைத்த உருக்கமான வேண்டுகோள் விடுத்தார் .


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் .


நாட்டை அசாதார நிலமைக்குள் தள்ளி வெளிநாட்டு சக்திகள் உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் வர வழி வைக்கவேண்டாம்.


நாட்டை ஒரு லிபியாவாக சிரியாவாக மாற்ற இடமளிக்க வேண்டாம்.இன்று குழைந்து  போன சிரியாவை லிபியாவை மீள் கட்டியெழுப்ப முடியாது. எமது நாட்டையும் அது போன்ற ஒரு நெருக்கடிக்குள் தள்ளிவிட வேண்டாம்.


குளியாபிடியவை நோக்கி சிறு குழு ஒன்று தாக்குதல் நடத்த வரும் போது பொலிஸாருக்கு ராணுவத்திற்கு அதனை கட்டுப்படுத்த முடியாது போனது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.

பெரும்பான்மை வாலிபர்களிடம் விமல் வீரவன்ச முன்வைத்த உருக்கமான வேண்டுகோள் ! பெரும்பான்மை வாலிபர்களிடம் விமல் வீரவன்ச முன்வைத்த உருக்கமான வேண்டுகோள் ! Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.