சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டே பாடசாலைகள் திறக்கப்படும்.


இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு
முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர், சகல பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டே பாடசாலைகள் திறக்கப்படும். சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டே  பாடசாலைகள் திறக்கப்படும். Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.