(படங்கள்) மூன்றாவது நாளாக துக்கம் அனுஷ்டித்து வரும் காத்தான்குடி மக்கள். இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்கள்.
காத்தான்குடி மக்களின் துக்க தினச் செய்தியை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்கின்றது வருந்தத்தக்கது...
ஊடகப் பணி என்பது நடுநிலை பேணி மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்தியம்புவதே உண்மையான ஊடகப் பணியாகும் அதை விடுத்து ஒரு சமூகத்தின் செய்தியை மட்டும் வெளியிட்டால் அது அந்த சமூகத்தின் ஊடகமாக மாத்திரமாகவே கருதப்படும்.
– ஜூனைத் முஜீப் –
(படங்கள்) மூன்றாவது நாளாக துக்கம் அனுஷ்டித்து வரும் காத்தான்குடி மக்கள். இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்கள்.
Reviewed by Madawala News
on
April 24, 2019
Rating: