இலங்கையை ஆக்கிரமிக்க ISIS திட்டமிட்டுள்ளதாக புல்னாய்வு தகவல் கிடைத்துள்ளதாக
இலங்கை விமானப்படை முப்படை தளபதிகளுக்கு அறிவித்துள்ளது.
இதற்கான முன்னெடுப்புகளை ஐ எஸ் அமைப்பு எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம் என விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை விமானப்படை முப்படை தளபதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையை ஆக்கிரமிக்க ISIS திட்டம் ; இலங்கை விமானப்படை முப்படை தளபதிகளுக்கு அறிவித்தது..
Reviewed by Madawala News
on
April 26, 2019
Rating: