பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கியில் பாங்கு செல்வதை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார் .
கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
புர்கா தடை செய்யப்பட்டமையையிட்டு எம்மை விட முஸ்லிம் பெண்களே மிகவும் சந்தேஷம் அடைந்துள்ளதாக ரன்ஞன் ராமநாயக்க குறிப்பிட்டார்.
பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கியில் பாங்கு செல்வதை தடை செய்ய வேண்டும் ..
Reviewed by Madawala News
on
April 29, 2019
Rating: