மதுஷின் 1000 கோடி பணம் மற்றும் சொத்துக்கள் பினாமிகள் பெயர்களில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் அம்பலம் !!
மாகந்துரே மதுஷின் 1000 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்கள் இலங்கையில் அவரது பினாமிகள் பெயர்களில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்பட்ட மதுஷின் முக்கிய சகாக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
குறித்த பினாமிகள் தொடர்பில் விசாரணைகளை முடக்கி விட்டுள்ள பொலிஸார் மதுஷ் நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர்களை கைது செய்து விசாரணை செய்ய நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
மதுஷின் 1000 கோடி பணம் மற்றும் சொத்துக்கள் பினாமிகள் பெயர்களில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் அம்பலம் !!
Reviewed by Madawala News
on
April 13, 2019
Rating: