பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 4 இலங்கையர்கள், இங்கிலாந்தில் கைது.


பயங்கரவாதச் சட்டத்தின் 2000 வது பிரிவுக்கு மாறாக, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற
சந்தேகத்தின் பேரில் லுடோன் விமான நிலையத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 10 ம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேரும் தற்போது பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லந்து யார்டு போலீஸ் தகவல்கள்  தெரிவிக்கின்றன.
கைதானர்களின் அடையாளங்கள் இதுவரை வெளிப்படுத்தப் படவி ல்லை 

விசாரணை தொடர்கிறது.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 4 இலங்கையர்கள், இங்கிலாந்தில் கைது. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 4 இலங்கையர்கள், இங்கிலாந்தில் கைது. Reviewed by Madawala News on April 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.