மின்வெட்டை நிறுத்திய அமைச்சருக்கு நன்றிகள் எனத் தெரிவித்து நாட்டின் பல நகரங்களில்
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை பெருநாள் காலத்தில் மின்வெட்டு சீரானாலும் மழை பெய்யாத பட்சத்தில் பெருநாள் முடிய மின்வெட்டு தொடரலாமென ஒரு தரப்பு சொல்கிறது..
மின்வெட்டை நிறுத்திய அமைச்சருக்கு நன்றி – பிரதான நகரங்களில் சுவரொட்டிகள் !
Reviewed by Madawala News
on
April 13, 2019
Rating: