புத்தகம் வெளியிட்ட விமல் வீரவன்சவுக்கு 10 மில்லியன் அபராதம். புத்தகங்களை அழிக்கவும் உத்தரவு.


JVP க்கு  (மக்கள் விடுதலை முன்னணிக்கு) , 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு, நாடாளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு, கொழும்பு வணிக நீதிமன்றம், இன்று (11) உத்தரவிட்டது.

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்டு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த “நெத்த வெனுவட்ட அத்த” எனும் நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து ( intellectual property) சூறையாடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றிலேயே, மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன், குறித்த நூலை விநியோகத்துக்கும், அவற்றை அழிக்குமாறும்  நீதிமன்றத்தால் தடையுத்தரவு ​பிறப்பிக்கப்பட்டது
புத்தகம் வெளியிட்ட விமல் வீரவன்சவுக்கு 10 மில்லியன் அபராதம். புத்தகங்களை அழிக்கவும் உத்தரவு. புத்தகம் வெளியிட்ட விமல் வீரவன்சவுக்கு 10 மில்லியன் அபராதம். புத்தகங்களை அழிக்கவும் உத்தரவு. Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.