கெகிராவை பிரதேசத்தில் அமைந்துள்ள கொல்லன் குட்டி கிராமத்தில் நேற்று மாலை குளத்தில் நண்பர்களுடன்
விளையாடிக் கொண்டிருந்த ஹுஸ்னி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
வெளிநாட்டில் தொழில் செய்து வரும் ரிபாய் என்பவரின் ஒரே புதல்வரான ஹுஸ்னியின் ஜனாஸா தற்பொழுது மரதன்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் இவ்வருடம் கபொத சா/த பரீட்சை எழுத இருந்தவர்.
தகவல்: அஸீம் மௌலவி மரதன்கடவல
குறிப்பிட்ட குளம் டவ்சர் மூலம் தோண்டப்பட்டு வருவதால் ஆழம் மற்றும் சேறு காணப்படுகிறது. இங்கு குளிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிண்றீர்கள்.
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஹுஸ்னி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்.
Reviewed by Madawala News
on
October 17, 2018
Rating: