பேராதனையில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாயுள்ளனரென, பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிலிமத்தலாவைச் சேர்ந்த 36, 37 வயதுடைய இருவர், கலஹா சந்தி பக்கம் இருந்து நிந்தகல நோக்கி பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அல்விஸ் Round about அருகில் நீர் நிரம்பியிருந்த குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதை அடுத்து இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வனர்த்தம் இரவு ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.;
பேராதனையில் இடம்பெற்ற விபத்தில் 36, 37 வயதுடைய இருவர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
August 20, 2018
Rating: