நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன : அமைச்சர் , குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன ; பிரதி அமைச்சர்



கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளாதாக சட்டம்
ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாறிற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.  

அதே நேரம் நாட்டில் சமகாலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித படுகொலை பாலியல் குற்றம் போதை பொருள் ஆகியவற்றில் முன்னனியில் இருப்பதாக ஏற்கனவே பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன : அமைச்சர் , குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன ; பிரதி அமைச்சர்  நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன : அமைச்சர் , குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன ; பிரதி அமைச்சர் Reviewed by Madawala News on July 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.